Home கவிதை அன்பே என்னிடம் நீ கூறு

அன்பே என்னிடம் நீ கூறு

by சங்கர்

மலறில் ஊறும் தேனாய் என்னை
மசக்கையோடு அள்ள நீ வா
நாரில் கோர்த்த பூக்கள் போல
என்னை உன்னோடு கோர்க்கிறேன்
வாசம் வீசும் அக் கணம் போல
வாழ்வு முழுதும் மணக்கிறேன் ?
அன்பே என்னிடம் நீ கூறு…

You may also like

Leave a Comment