எங்கே போகிறோம்?

by சங்கர்

அகிலன் அவர்களால் எழுதப்பட்ட நூல்., எங்கே போகிறோம் ?

காந்திய காலத்து எதார்த்த நாவல். 1972-ல் மக்களாட்சி என்ன என்பதை உணராத மக்களிடம் முடியாட்சி தத்துவத்தை விதைக்க முற்பட்ட பல்வேறு அரசியல் தலைவர்களைப் பற்றிய நாவல்.

Leave a Comment