Home திருக்குறள் இருள்சேர் இருவினையும் சேரா – கடவுள் வாழ்த்து

இருள்சேர் இருவினையும் சேரா – கடவுள் வாழ்த்து

by சங்கர்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

You may also like

Leave a Comment