திருக்குறள் வேண்டுதல் வேண்டாமை இலானடி – கடவுள் வாழ்த்து by சங்கர் April 9, 2020 written by சங்கர் வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை 0 comment 0 FacebookTwitterPinterestEmail
திருக்குறள் மலர்மிசை ஏகினான் மாணடி – கடவுள் வாழ்த்து by சங்கர் April 9, 2020 written by சங்கர் மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் 0 comment 0 FacebookTwitterPinterestEmail
திருக்குறள் குறள் – 2 by சங்கர் April 9, 2020 written by சங்கர் குறள் – 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? 0 comment 0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள் ஆசையில்லாத முயற்சியால் by சங்கர் April 9, 2020 written by சங்கர் ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை. 0 comment 0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள் முடியும் என்றல் by சங்கர் April 9, 2020 written by சங்கர் முடியும் என்றல் முயற்சி செய், முடியாது என்றல் பயிற்சி செய். 0 comment 0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள் மூச்சு விட்டு கொண்டிருப்பவன் by சங்கர் April 9, 2020 written by சங்கர் மூச்சு விட்டு கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை, அந்த மூச்சிருக்கும் வரை முயற்சி செய்து கொண்டிருப்பவனே மனிதன். 0 comment 0 FacebookTwitterPinterestEmail